சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம் நிலாம்டீனுடன், மெல்பேர்னிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ், FocusThamil க்காக சதுரங்கம் நிகழ்ச்சியில் கலந்து உரையாடினார்.
இந்த கலந்துரையாடலில், தமிழ், முஸ்லீம் மக்களின் சமகால அரசியல் விவகாரங்களும், கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் சுவாரஸ்யமாக பேசப்பட்டுள்ளது.
காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சியின் 2வது காணொளி,
