திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (ATC)
முன்னாள் விக்டோரியா மாநில தலைவரும், இயக்குனருமான
திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.

இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை [Australian Advocacy for Good
Governance in Sri Lanka] என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய
செயலாளரும் ஆவார்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் – சர்வதேச கூட்டு [Voice for Democracy in Sri Lanka –
International Collective] எனும் அமைப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
Melbourne 3CR சமூக வானொலியில் ஈழத்தமிழர்களின் அரசியல் விமோசனம் மற்றும் மனித
உரிமைகளுக்காக 1997 – 2002 காலப்பகுதியில் வாராந்த ஆங்கில நிகழ்ச்சிகள் படைத்தவர்.
தற்போது St Vincent de Paul Society தொண்டு நிறுவனத்தில் பகுதிநேர பணியாற்றும் இவர்,
இலங்கையில் ஜனநாயகம், நீதி, சமத்துவத்தும், மனித உரிமைகளுக்காக தொடர்ந்து பிற சமூகத்தலைவர்களுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறார்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top