கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாகவும், சமகால அரசியல் நிகழ்வுகளுடனும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன்இணைந்து கொள்கிறார்
இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், மற்றும் காணாமல் போனவர்களுக்கான அமைப்பு, ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணொளியில் மேலதிக தவல்களும்,சமகால அரசியல் நிலவரங்களும் பேசப்பட்டன.
