December 6, 2021

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார்

மண்ணில் உப்பானவர்கள் – Mannil Uppaanavaragal உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது. மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பு அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. வெறும் எண்பது பேர்களை […]

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார் Read More »

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம்.

FOCUS THAMIL நேரலையில் December 06, 2021, சதுரங்கம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். சமகால அரசியல் நிகழ்வுகளை நேயர்களுடன் பேசுகிறோம் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409829 499 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் உறுப்பினர் ஆவார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின்

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். Read More »

Scroll to Top
Scroll to Top