October 2021

நஞ்சுண்டகாடு குணா. கவியழகன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்.

போருக்கு பிறகு தாயக மண்ணில் இருந்து புலம்பெயர்ந்த வாழக்கூடிய குணா.கவியழகன், நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வருபவர். குணா கவிழயகன்,  போர் ஏற்படுத்திய அனைத்து வடுகளையும் சுமந்திருக்கிறார்.

நஞ்சுண்டகாடு குணா. கவியழகன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம். Read More »

கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சிறப்பு சதுரங்கம்.

பாராளமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இன்றைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்காக ஒரு சிறப்பு சதுரங்கம் இன்று இடம்பெறுகிறது.

கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சிறப்பு சதுரங்கம். Read More »

சந்திரா தங்கராஜ் இணைந்துகொள்ளும் அறிவோம் பகிர்வோம்.

சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டத்திலுள்ள  கூடலூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.ஆறாம்திணை, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், பின்பு சினிமாதுறையில் பணிபுரிந்து தற்சமயம் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். “பூனைகள் இல்லாத வீடு” “காட்டின் பெருங்கனவு” “அழகம்மா” ஆகிய சிறுகதை தொகுப்புக்களும் “நீங்கிச் செல்லும் பேரன்பு” “வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்” ஆகிய கவிதை தொகுப்புக்களும் வெளிவந்திருக்கின்றன. ”புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு” சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான “ஆனந்த விகடன் விருது” நெய்தல் அமைப்பின்

சந்திரா தங்கராஜ் இணைந்துகொள்ளும் அறிவோம் பகிர்வோம். Read More »

“உடலாடும் நதி” லதா அருணாச்சலம் எம்முடன் இணைகிறார்.கேட்க தவறாதீர்கள்.

கவிஞர், லதா அருணாச்சலம் “உடலாடும் நதி” என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.சமகால ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாவல்கள் சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

“உடலாடும் நதி” லதா அருணாச்சலம் எம்முடன் இணைகிறார்.கேட்க தவறாதீர்கள். Read More »

மேகலையுடன் ஒரு மாலைப்பொழுது, ஞாயிறு10/10/21 இரவு 8.30 மணிக்கு…

தமிழ் வளர்ச்சி மன்றம் பெருமையுடன் வழங்கும் ஐம்பெரும்காப்பியங்களின் தொடர் சொற்பொழிவு.

மேகலையுடன் ஒரு மாலைப்பொழுது, ஞாயிறு10/10/21 இரவு 8.30 மணிக்கு… Read More »

சாத்திரம் ஏதுக்கடி??? பிரதி வியாழந்தோறும் இரவு 8.30 மணிக்கு…

தினகரன் செல்லையா தொகுத்து வழங்கும் சமூக சமத்துவத்திற்கான உண்மைகளின் தேடல். ”தர்ம விமர்சனம்” என்னும் ஸ்ரீ ராமாநந்தஸரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றிய நூலின் திறனாய்வு நிகழ்வாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி, இந்துமத நம்பிக்கைகள்,சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள் ஆகியவற்றால் எமது சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களை தர்க்கரீதியாக விமர்சிக்கிறது.

சாத்திரம் ஏதுக்கடி??? பிரதி வியாழந்தோறும் இரவு 8.30 மணிக்கு… Read More »

நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[ தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை “ஆராய்ந்து கம்பனின் அம்பறாத்தூணி”, 12 வகைச் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்யும் சிற்றிலக்கியங்கள் எனும் கட்டுரை தொகுப்பு என்பன இவருக்கு மரபிலக்கியங்களில் உள்ள புலமைக்கும் ஆர்வத்திற்கும் சான்றுகள். இவரின் மிக

நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார். Read More »

சதுரங்கம்- பத்திரிகையாளர், அ.நிக்ஸன் 04/OCT/21 கலந்து சிறப்பிக்கின்றார்.

பத்திரிகையாளர், அரசியல் விஞ்ஞானம்,மற்றும் ஊடகத்துறை விரிவுரையாளர்,அமிர்தநாயகம் நிக்ஸன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் கலந்துரையாடல்.

சதுரங்கம்- பத்திரிகையாளர், அ.நிக்ஸன் 04/OCT/21 கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

Scroll to Top
Scroll to Top