நஞ்சுண்டகாடு குணா. கவியழகன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்.
போருக்கு பிறகு தாயக மண்ணில் இருந்து புலம்பெயர்ந்த வாழக்கூடிய குணா.கவியழகன், நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வருபவர். குணா கவிழயகன், போர் ஏற்படுத்திய அனைத்து வடுகளையும் சுமந்திருக்கிறார்.
நஞ்சுண்டகாடு குணா. கவியழகன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம். Read More »








