November 2021

அவுஸ்ரேலிய தமிழ்ச்சங்கங்களின்(AFTA) தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் கலந்துகொள்ளும் சுவடுகள்

Victor was a Lecturer in Entomology at the University of Peradeniya and the University of the South Pacific before coming to Australia. In Australia Victor was working as an Entomologist with the Department of Primary Industries, NSW as a Research Entomologist at its Elizabeth Macarthur Agricultural Institute. In Australia Victor has contributed positively to maintain […]

அவுஸ்ரேலிய தமிழ்ச்சங்கங்களின்(AFTA) தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் கலந்துகொள்ளும் சுவடுகள் Read More »

அறிவோம் பகிர்வோம் 23 Nov 21 நிகழ்ச்சியில் சு. வேணுகோபால் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்.

வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. “வேணுகோபாலின் படைப்புகள் யதார்த்தவாத அழகியலுக்குள் வருபவை. யதார்த்தவாத அழகியல் உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. இயல்புவாதத்திற்கும் இதுவே இலக்கணம் என்றாலும், யதார்த்தவாத

அறிவோம் பகிர்வோம் 23 Nov 21 நிகழ்ச்சியில் சு. வேணுகோபால் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். Read More »

திருமதி. அனந்தி சசிதரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக்ததின் தலைவியும்,வடமாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி.அனந்தி சசிதரன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம். அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan, பிறப்பு: செப்டம்பர் 10, 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார். ஆசிரியையான அனந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார். எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து

திருமதி. அனந்தி சசிதரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம் Read More »

பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம் “கள்ளிக்குடி” கிராமத்தைச் சேர்ந்த பா.திருச்செந்தாழை, 2006 முதல் உயிர்மை, புதிய பார்வை, வடக்குவாசல், ஆனந்தவிகடன் முதலான இதழ்களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவருகிறார். தற்பொழுது மதுரையில் வசித்துவருகிறார். கவிதை மிகச்சாதாரணமான நாளுக்காக ஏங்குபவர்கள். பா.திருச்செந்தாழை துளி மேகமற்ற கண்ணாடிவானம் மிதக்கின்ற நகரின் வேலைநாள். திருவாளர் xyz அவர்கள் வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார். ஆம்,அதே xyz தான். நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது.

பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு. Read More »

தமிழர் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பாளர், மனித உரிமைச்செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ், சதுரங்கம் நிகழ்ச்சியில்….

ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு பாராளுமன்றங்கள் போன்ற பன்னாட்டு இராசதந்திர தளங்களில் கடந்த 22 வருடங்களாக தமிழர் உரிமைச் செயற்பாடுகளை மாத்திரமல்லாது எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் நீதிக்காகவும் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர். மாணவனாக இருந்த காலத்தில் இருந்து வேற்று இன இளைஞர்களையும் உள்வாங்கி ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் என பன்னாட்டு அரசியல் தளங்களில் தமிழர்களின் நீதிக்கான இராசதந்திர போராட்டத்தினை தொடங்கிய காலத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்று பல பட்டங்கள் பெற்று

தமிழர் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பாளர், மனித உரிமைச்செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ், சதுரங்கம் நிகழ்ச்சியில்…. Read More »

Scroll to Top
Scroll to Top