March 2022

சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் நிகழ்வு

FOCUS THAMIL March 27, 2022, சதுரங்கம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்” TELO” வின் இளைஞர் அணி தலைவருமான சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல்  நிகழ்வு நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் நிகழ்வு Read More »

திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (ATC) முன்னாள் விக்டோரியா மாநில தலைவரும், இயக்குனருமான திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை [Australian Advocacy for Good Governance in Sri Lanka] என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய செயலாளரும் ஆவார். இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் – சர்வதேச கூட்டு [Voice for Democracy in Sri Lanka – International Collective] எனும் அமைப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். Melbourne

திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார்

இந்திய– ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், உணர்ச்சிக் கவிஞர்  காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் காசி ஆனந்தன் (1938 – ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர். தமிழ்நாடு சென்று

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

FOCUS THAMIL March 13, 2022, சதுரங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம்  அறக்கட்டளை நிதியத்தின் தலைவரும் மனித உரிமைகள் சட்டத்தரணிமான அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்ட அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால வழங்கிவைத்தார். மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் அம்பிகா சற்குணநாதன் உள்ளார். மூத்த சட்டவாளர் நீலம்

அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

Scroll to Top
Scroll to Top