கவிஞர் கருணாகரன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு.
கருணாகரன் ஈழத்தின் முக்கியமான தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் கண்டவை. கருணாகரன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் சிவராசா சிவகருணாகரன். தந்தையின் பெயர் கந்தையா சிவராசா. தாயார் சிவராசா சிவபாக்கியம். இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, பளை மகா வித்தியாலயம் (பளை மத்தியகல்லூரி) ஆகியவற்றில் […]
கவிஞர் கருணாகரன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு. Read More »



