போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார்
Focus Thamil வழங்கும் சுவடுகள் 14/10/22 மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத்தொடர். இன்றைய நிகழ்வில் எங்களுடன் இணைபவர் செல்லையா மனோறஞ்சன் . போராளியாக – ஊடகவியளாளராக – சமூக/அரசியற் செயற்பாட்டாளராக – அறியப்பட்ட மனோரஞ்சன் மும் மொழிகளிலும் சரளமாகப் பேசவும் எழுதவும் கூடிய பன்முக ஆளுமையைக் கொண்டவர். இலங்கையின் மத்திய பகுதியில் பல்லின மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அவருடைய இளமைக்கலமும் கல்வியும் அமைந்திருந்த. நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் நேரடிச் சாட்சியாக […]



