October 2022

போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார்

Focus Thamil வழங்கும் சுவடுகள் 14/10/22 மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத்தொடர். இன்றைய நிகழ்வில் எங்களுடன் இணைபவர் செல்லையா மனோறஞ்சன் . போராளியாக – ஊடகவியளாளராக – சமூக/அரசியற் செயற்பாட்டாளராக – அறியப்பட்ட மனோரஞ்சன் மும் மொழிகளிலும் சரளமாகப் பேசவும்  எழுதவும் கூடிய பன்முக ஆளுமையைக் கொண்டவர். இலங்கையின் மத்திய பகுதியில் பல்லின மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அவருடைய இளமைக்கலமும் கல்வியும் அமைந்திருந்த. நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் நேரடிச் சாட்சியாக […]

போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார் Read More »

அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

லெட்சுமணன் முருகபூபதி (Letchumanan Murugapoopathy, பிறப்பு: சூலை 13, 1951) இலங்கைப் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் ஆவார். 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்

அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் அரசியல் அரங்கம்.

நினைவேந்தல் நிகழ்வில் நடந்த உண்மைகளுடன், யாழ் ஊடக மைய நிறுவனரும், சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் அரங்கம். நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் அரசியல் அரங்கம். Read More »

Scroll to Top
Scroll to Top