நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்
அரசியல் பத்தி எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளருமான நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்26/June/22 ஞாயிறு, Sydney /Melbourne நேரம் இரவு 8.30மணிக்கு, www.Focusthamil.com இணைய வானொலியிலும், எமது முகநூல் நேரலையிலும் இடம்பெறுகிறது. நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், […]
நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம் Read More »



