June 2022

நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்

அரசியல் பத்தி எழுத்தாளர்,  சமூக செயற்பாட்டாளருமான நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்26/June/22 ஞாயிறு, Sydney /Melbourne  நேரம் இரவு 8.30மணிக்கு, www.Focusthamil.com இணைய வானொலியிலும், எமது முகநூல் நேரலையிலும் இடம்பெறுகிறது. நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், […]

நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம் Read More »

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பிக்கும் சம கால நிலவரங்களின் அரங்கம்

பொன்னுத்துரை ஐங்கரநேசன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், சூழலியலாளரும்ஆவார். ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார். ஐங்கரநேசன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 22,660 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார். இவர் வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில்

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பிக்கும் சம கால நிலவரங்களின் அரங்கம் Read More »

MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous

Firdous MHM ,அரசியலமைப்பு, சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இளம் கல்வியாளர். வளரும் நாடுகளில் அரசியலமைப்பு வளர்ச்சியின் சவால்கள், மக்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதி மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீது ஜனரஞ்சகத்தின் செல்வாக்கு ஆகியவற்றின் மீது அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. Firdous MHM, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் LL.M பட்டத்தையும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச முகாமைத்துவத்தில் MSc பட்டத்தையும் பெற்றுள்ளார்.

MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous Read More »

Scroll to Top
Scroll to Top