January 2022

2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்……

தைத்திங்கள் 28,2021 ல் ஆரம்பித்த இன்றுடன் தனது முதலாவது ஆண்டை நிறைவுசெய்து வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். ஒரு சிறப்பு  முகநூல் நிகழ்ச்சியாக நேரலையில் 29/01/2022 சனிக்கிழமை எடுத்துவரும் நிகழ்வில் கலந்து உங்கள் பங்களிப்பை வழங்க இணைந்துகொள்ளுங்கள். நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 Meeting ID: 821 7446 5997 Passcode: 551609 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு […]

2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்…… Read More »

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பிக்கின்றார்

சித்தார்த்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், உடுவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார் 2009 இல் ஈழப் போர் முடிவடைந்ததை அடுத்து, புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தது. சித்தார்த்தன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார். இவர் தனது பதவிப் பிரமாணத்தை சுன்னாகத்தில் பிளொட் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய சுப்பிரமணியம் சதானந்தன் முன்னிலையில் 2013 அக்டோபர் 14இல் எடுத்தார். சித்தார்த்தன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 23,840 வாக்குகளால் இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

A.யதீந்திரா அரசியல் ஆய்வாளர்கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

FOCUS THAMIL நேரலையில் January 10, 2022, சதுரங்கம் A.யதீந்திரா,அரசியல் ஆய்வாளர் Centre for Strategic Studies – Trincomalee எனும் சிந்தனை மையத்தின் நிறுவனர்&இயக்குனர், கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம். இவரது அண்மைக்கால பதிவுகளில் ஒன்றிலிருந்து……. 2022 – ஈழத் தமிழர் அரசியல் ? January 2, Samakalam ”இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில்

A.யதீந்திரா அரசியல் ஆய்வாளர்கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »

Scroll to Top
Scroll to Top