December 2021

பாரதி கிருஷ்ணகுமார் கலந்து சிறப்பிக்கும் “அறிவோம் பகிர்வோம்” 21/12/21

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவுசெய்துள்ளார். இவரை பற்றிய சில பதிவுகள் ”கூட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களைச்சிரிக்கவும், கதறியழவும், கொந்தளித்து எழவும் செய்யக்கூடிய அரிய, அவருக்கே உரிய பேச்சாற்றல் காரணமாக, அதன் அடிப்படை பலமாக அவருக்கு உள்ள வாசிப்பு காரணமாக, அமைப்புகள் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. முற்போக்குச் சிந்தனைகளை அவர் முன்வைத்த விதம் பலரையும் அமைப்புகளுக்கு […]

பாரதி கிருஷ்ணகுமார் கலந்து சிறப்பிக்கும் “அறிவோம் பகிர்வோம்” 21/12/21 Read More »

சிறப்பு சான்றோர் சந்திப்பு வரிசையில், 14/12/21 செவ்வாய்க்கிழமை கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி.

கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி தஞ்சை மண்ணை சேர்ந்தவர்.கோவை பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்தவர்.திருச்சி பெல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவருகிறார். நெருஞ்சி இலக்கிய இயக்கத்தை நிறுவி ஆண்டுதோறும் கவிஞர் பத்திரிகையாளர் எழுத்தாளர் எனப் பல துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறார். நெருஞ்சி என்னும் காலாண்டு இலக்கிய இதழை நடத்திவருகிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி குழு உறுப்பினர் ஆவார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக் குழு

சிறப்பு சான்றோர் சந்திப்பு வரிசையில், 14/12/21 செவ்வாய்க்கிழமை கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி. Read More »

சதுரங்கம், 13/12/21 திங்கட்கிழமை

ஈழத்தமிழர்கள் சார்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் பங்களிப்புகளை வழங்கிய அருண் கனநாதன்(studied at Manchester Law School) கலந்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி

சதுரங்கம், 13/12/21 திங்கட்கிழமை Read More »

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார்

மண்ணில் உப்பானவர்கள் – Mannil Uppaanavaragal உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது. மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பு அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. வெறும் எண்பது பேர்களை

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார் Read More »

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம்.

FOCUS THAMIL நேரலையில் December 06, 2021, சதுரங்கம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். சமகால அரசியல் நிகழ்வுகளை நேயர்களுடன் பேசுகிறோம் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409829 499 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் உறுப்பினர் ஆவார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின்

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். Read More »

சுவடுகள் 03/12/21 வைரமுத்து நிருத குமார் கலந்து சிறப்பிக்கின்றார்.

,யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர், போராளி சிவகுமாரனுடன் இணைந்து தீவிரமாக தமிழர் உரிமைக்காக உழைத்த செயற்பாட்டாளர்

சுவடுகள் 03/12/21 வைரமுத்து நிருத குமார் கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

Scroll to Top
Scroll to Top