July 2023

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளருடனான சந்திப்பரங்கம்

FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 16/July/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் Dr. ப. சத்தியலிங்கம் கலந்து சிறப்பிக்கின்றார். வன்னி மாவட்டத்தில் சீனித்தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து திட்டத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த குருசுவாமி சுரேந்திரன் கூட்டத்திலிருந்து அப்போதே வெளியேற்றப்பட்டிருந்தார் என்ற புதிய தகவலுடனும், சமகால அரசியல் விவகாரங்களையும் காணொளியில் காணலாம்.  

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளருடனான சந்திப்பரங்கம் Read More »

ரணிலால் 13ம் திருத்ததை அமுல்படுத்த முடியுமா?

Focus Thamil வானொலியில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புலமையாளருமான திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கி வரும் நிகழ்வு. சமகால நிலவரங்களை எமது வரலாற்றின் நிகழ்வுகளுடன் ஒப்புவுமைத்து, நடைமுறைச் சாத்தியமான தீர்வு நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களை திரு. ரவீந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காணொளியில் சமகாலத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயமும், ஸ்ரீலங்காவில் சீன அரசாங்கத்தின் வரலாற்று பங்களிப்புகள் மூலம் அதன் செல்வாக்கும், அதனால், தமிழர் இனப்பிரச்சனையில் இந்திய

ரணிலால் 13ம் திருத்ததை அமுல்படுத்த முடியுமா? Read More »

சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார்.

  கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாகவும், சமகால அரசியல் நிகழ்வுகளுடனும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன்இணைந்து கொள்கிறார் இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை  என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், மற்றும் காணாமல் போனவர்களுக்கான அமைப்பு, ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு  ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார்

சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள்

07ம் திகதி யூலை மாதம் திரு,லட்சுமணன் முருகபூபதியுடன் சுவடுகள் நிகழ்ச்சியிலே செல்வதுரை ரவீந்திரன், அவரது இலங்கை பயணம் குறித்தும், அங்கு “இலங்கை மாணவர் கல்வி நிதியம்” ஆற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள் Read More »

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம்.

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் (Adawan Akash Nalliah Kumaraguruparan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். யூலை மாதம் 03ம் திகதி திரு. குமரகுருபரனுடன் எமது அரசியல் ஆய்வாளர் மெல்பேர்ன் ராஜ் கலந்துரையாடினார். 13ம் திருத்தசட்டத்தின் மூலம், மேல் மாகாண சபையில் ஆற்றக் கூடியதாக இருந்த்த பணிகள் தொடர்பாக பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொடார். காணொளி இணைப்பில் காணலாம்.

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம். Read More »

Scroll to Top
Scroll to Top