சிறப்பு சான்றோர் சந்திப்பு வரிசையில், 14/12/21 செவ்வாய்க்கிழமை கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி.
கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி தஞ்சை மண்ணை சேர்ந்தவர்.கோவை பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்தவர்.திருச்சி பெல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவருகிறார். நெருஞ்சி இலக்கிய இயக்கத்தை நிறுவி ஆண்டுதோறும் கவிஞர் பத்திரிகையாளர் எழுத்தாளர் எனப் பல துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறார். நெருஞ்சி என்னும் காலாண்டு இலக்கிய இதழை நடத்திவருகிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி குழு உறுப்பினர் ஆவார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக் குழு […]


