எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார்
அறிவோம் பகிர்வோம் 01 March 22 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் மெல்பேர்னில் இருந்து கலா மற்றும் சாந்தி தொகுத்து வழங்குகிறார்கள். www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி. இலங்கை/இந்தியா நேரம் மாலை 3.00 மணி அறிமுகம் தந்தை பெயர் சற்குணம், தாயார் பெயர் சரோஜா. பூர்வீக ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியராக பணியாற்றியவர்கள். தந்தை […]
எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

