நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[ தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை “ஆராய்ந்து கம்பனின் அம்பறாத்தூணி”, 12 வகைச் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்யும் சிற்றிலக்கியங்கள் எனும் கட்டுரை தொகுப்பு என்பன இவருக்கு மரபிலக்கியங்களில் உள்ள புலமைக்கும் ஆர்வத்திற்கும் சான்றுகள். இவரின் மிக […]
நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார். Read More »


