November 8, 2021

பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம் “கள்ளிக்குடி” கிராமத்தைச் சேர்ந்த பா.திருச்செந்தாழை, 2006 முதல் உயிர்மை, புதிய பார்வை, வடக்குவாசல், ஆனந்தவிகடன் முதலான இதழ்களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவருகிறார். தற்பொழுது மதுரையில் வசித்துவருகிறார். கவிதை மிகச்சாதாரணமான நாளுக்காக ஏங்குபவர்கள். பா.திருச்செந்தாழை துளி மேகமற்ற கண்ணாடிவானம் மிதக்கின்ற நகரின் வேலைநாள். திருவாளர் xyz அவர்கள் வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார். ஆம்,அதே xyz தான். நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது. […]

பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு. Read More »

தமிழர் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பாளர், மனித உரிமைச்செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ், சதுரங்கம் நிகழ்ச்சியில்….

ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு பாராளுமன்றங்கள் போன்ற பன்னாட்டு இராசதந்திர தளங்களில் கடந்த 22 வருடங்களாக தமிழர் உரிமைச் செயற்பாடுகளை மாத்திரமல்லாது எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் நீதிக்காகவும் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர். மாணவனாக இருந்த காலத்தில் இருந்து வேற்று இன இளைஞர்களையும் உள்வாங்கி ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் என பன்னாட்டு அரசியல் தளங்களில் தமிழர்களின் நீதிக்கான இராசதந்திர போராட்டத்தினை தொடங்கிய காலத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்று பல பட்டங்கள் பெற்று

தமிழர் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பாளர், மனித உரிமைச்செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ், சதுரங்கம் நிகழ்ச்சியில்…. Read More »

Scroll to Top
Scroll to Top