May 7, 2022

சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை அரங்கம்

FOCUS THAMIL May 08, 2022, சதுரங்கம் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதாரதுறை சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை நிதிநிலைமை நெருக்கடி தொடர்பான அரங்கம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவை, இலங்கை சமப்படுத்திக் கொண்டே, முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார். ”இந்தியாவையும் சீனாவையும் தனக்கு சாதகமாக இலங்கை அழகாக கையாளும். அது கையாண்டு கொண்டு இருக்கிறது. தனக்கு எப்போது சீனா […]

சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை அரங்கம் Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து தற்கால நிலைமைகள் தொடர்பாக பேசுகிறார்

கருத்துக்களம், சனிக்கிழமை 07/05/22 சமூக, அரசியல், வாழ்வியல் என அனைத்தையும் பேசும் களம் யாழ்பாணத்திலிருந்து பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார். Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்   அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி. இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணி

சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து தற்கால நிலைமைகள் தொடர்பாக பேசுகிறார் Read More »

Scroll to Top
Scroll to Top