July 10, 2023

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள்

07ம் திகதி யூலை மாதம் திரு,லட்சுமணன் முருகபூபதியுடன் சுவடுகள் நிகழ்ச்சியிலே செல்வதுரை ரவீந்திரன், அவரது இலங்கை பயணம் குறித்தும், அங்கு “இலங்கை மாணவர் கல்வி நிதியம்” ஆற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து […]

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள் Read More »

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம்.

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் (Adawan Akash Nalliah Kumaraguruparan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். யூலை மாதம் 03ம் திகதி திரு. குமரகுருபரனுடன் எமது அரசியல் ஆய்வாளர் மெல்பேர்ன் ராஜ் கலந்துரையாடினார். 13ம் திருத்தசட்டத்தின் மூலம், மேல் மாகாண சபையில் ஆற்றக் கூடியதாக இருந்த்த பணிகள் தொடர்பாக பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொடார். காணொளி இணைப்பில் காணலாம்.

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம். Read More »

Scroll to Top
Scroll to Top