Uncategorized

FOCUS THAMIL February 20, 2022, பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் பதில் துணை வேந்தராகவும் கடமையாற்றிய பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் 13ம் திருத்த சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு காலகட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் சட்டத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்; இந்த காலகட்டத்தில், 2000 முதல் 2012 வரை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சட்ட பீடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் மற்றும் பல்கலைகழகத்தின் பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகவும் பலமுறை  […]

FOCUS THAMIL February 20, 2022, பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம் Read More »

M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

FOCUS THAMIL February 13, 2022, சதுரங்கம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவாஜிலிங்கம் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார். 2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக்

M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »

2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்……

தைத்திங்கள் 28,2021 ல் ஆரம்பித்த இன்றுடன் தனது முதலாவது ஆண்டை நிறைவுசெய்து வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். ஒரு சிறப்பு  முகநூல் நிகழ்ச்சியாக நேரலையில் 29/01/2022 சனிக்கிழமை எடுத்துவரும் நிகழ்வில் கலந்து உங்கள் பங்களிப்பை வழங்க இணைந்துகொள்ளுங்கள். நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 Meeting ID: 821 7446 5997 Passcode: 551609 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு

2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்…… Read More »

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பிக்கின்றார்

சித்தார்த்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், உடுவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார் 2009 இல் ஈழப் போர் முடிவடைந்ததை அடுத்து, புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தது. சித்தார்த்தன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார். இவர் தனது பதவிப் பிரமாணத்தை சுன்னாகத்தில் பிளொட் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய சுப்பிரமணியம் சதானந்தன் முன்னிலையில் 2013 அக்டோபர் 14இல் எடுத்தார். சித்தார்த்தன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 23,840 வாக்குகளால் இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

A.யதீந்திரா அரசியல் ஆய்வாளர்கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

FOCUS THAMIL நேரலையில் January 10, 2022, சதுரங்கம் A.யதீந்திரா,அரசியல் ஆய்வாளர் Centre for Strategic Studies – Trincomalee எனும் சிந்தனை மையத்தின் நிறுவனர்&இயக்குனர், கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம். இவரது அண்மைக்கால பதிவுகளில் ஒன்றிலிருந்து……. 2022 – ஈழத் தமிழர் அரசியல் ? January 2, Samakalam ”இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில்

A.யதீந்திரா அரசியல் ஆய்வாளர்கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »

பாரதி கிருஷ்ணகுமார் கலந்து சிறப்பிக்கும் “அறிவோம் பகிர்வோம்” 21/12/21

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவுசெய்துள்ளார். இவரை பற்றிய சில பதிவுகள் ”கூட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களைச்சிரிக்கவும், கதறியழவும், கொந்தளித்து எழவும் செய்யக்கூடிய அரிய, அவருக்கே உரிய பேச்சாற்றல் காரணமாக, அதன் அடிப்படை பலமாக அவருக்கு உள்ள வாசிப்பு காரணமாக, அமைப்புகள் அவரைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. முற்போக்குச் சிந்தனைகளை அவர் முன்வைத்த விதம் பலரையும் அமைப்புகளுக்கு

பாரதி கிருஷ்ணகுமார் கலந்து சிறப்பிக்கும் “அறிவோம் பகிர்வோம்” 21/12/21 Read More »

சிறப்பு சான்றோர் சந்திப்பு வரிசையில், 14/12/21 செவ்வாய்க்கிழமை கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி.

கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி தஞ்சை மண்ணை சேர்ந்தவர்.கோவை பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்தவர்.திருச்சி பெல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவருகிறார். நெருஞ்சி இலக்கிய இயக்கத்தை நிறுவி ஆண்டுதோறும் கவிஞர் பத்திரிகையாளர் எழுத்தாளர் எனப் பல துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறார். நெருஞ்சி என்னும் காலாண்டு இலக்கிய இதழை நடத்திவருகிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி குழு உறுப்பினர் ஆவார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக் குழு

சிறப்பு சான்றோர் சந்திப்பு வரிசையில், 14/12/21 செவ்வாய்க்கிழமை கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி. Read More »

சதுரங்கம், 13/12/21 திங்கட்கிழமை

ஈழத்தமிழர்கள் சார்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் பங்களிப்புகளை வழங்கிய அருண் கனநாதன்(studied at Manchester Law School) கலந்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி

சதுரங்கம், 13/12/21 திங்கட்கிழமை Read More »

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார்

மண்ணில் உப்பானவர்கள் – Mannil Uppaanavaragal உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது. மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பு அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. வெறும் எண்பது பேர்களை

07 Dec 21 நிகழ்ச்சியில் எழுத்தாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன் கலந்துகொள்கிறார் Read More »

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம்.

FOCUS THAMIL நேரலையில் December 06, 2021, சதுரங்கம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். சமகால அரசியல் நிகழ்வுகளை நேயர்களுடன் பேசுகிறோம் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409829 499 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் உறுப்பினர் ஆவார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின்

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம். Read More »

Scroll to Top
Scroll to Top