Uncategorized

மேகலையுடன் ஒரு மாலைப்பொழுது, ஞாயிறு10/10/21 இரவு 8.30 மணிக்கு…

தமிழ் வளர்ச்சி மன்றம் பெருமையுடன் வழங்கும் ஐம்பெரும்காப்பியங்களின் தொடர் சொற்பொழிவு.

மேகலையுடன் ஒரு மாலைப்பொழுது, ஞாயிறு10/10/21 இரவு 8.30 மணிக்கு… Read More »

சாத்திரம் ஏதுக்கடி??? பிரதி வியாழந்தோறும் இரவு 8.30 மணிக்கு…

தினகரன் செல்லையா தொகுத்து வழங்கும் சமூக சமத்துவத்திற்கான உண்மைகளின் தேடல். ”தர்ம விமர்சனம்” என்னும் ஸ்ரீ ராமாநந்தஸரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றிய நூலின் திறனாய்வு நிகழ்வாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி, இந்துமத நம்பிக்கைகள்,சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள் ஆகியவற்றால் எமது சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களை தர்க்கரீதியாக விமர்சிக்கிறது.

சாத்திரம் ஏதுக்கடி??? பிரதி வியாழந்தோறும் இரவு 8.30 மணிக்கு… Read More »

நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[ தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை “ஆராய்ந்து கம்பனின் அம்பறாத்தூணி”, 12 வகைச் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்யும் சிற்றிலக்கியங்கள் எனும் கட்டுரை தொகுப்பு என்பன இவருக்கு மரபிலக்கியங்களில் உள்ள புலமைக்கும் ஆர்வத்திற்கும் சான்றுகள். இவரின் மிக

நாஞ்சில் நாடன் எம்முடன் கலந்துரையாடுகிறார். Read More »

27/09/21 சதுரங்கம் நிகழ்ச்சியில் நல்லையா குமரகுருபரன்.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும்,இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராகவும்,முன்னாள் அகில இலங்கைதமிழ் காங்கிரஸ், மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும்,பிரதி தலைவராகவும்  பணியாற்றி மக்களுக்கான சேவைகளை செய்தவர். பன்னெடும் காலமாக தமிழ்த் தேசிய பணி சபையின் தலைவராக செயலாற்றுபவர். மெல்பேர்ன் நகரில் இருந்து, அரசியல் ஆய்வாளர்,விமர்சகர் ராஜ், மற்றும் சத்தியபாலன் தொகுத்து வழங்கும் சமகால அரசியல் நிகழ்வு.

27/09/21 சதுரங்கம் நிகழ்ச்சியில் நல்லையா குமரகுருபரன். Read More »

பிரதி வெள்ளிதோறும் இரவு 9 மணிக்கு, சுவடுகள்

Selvadurai Raveendran (Ravi) is an Attorney-at-Law from Sri Lanka, Solicitor of England and an Australian Legal Practitioner. He became active amongst the Tamils in 1977, following the ethnic pogrom in that year, by becoming involved with the Tamil Refugee Rehabilitation Organization (TRRO), leading from then on to Central British Fund for Tamil Refugee Rehabilitation (CBFTRR),

பிரதி வெள்ளிதோறும் இரவு 9 மணிக்கு, சுவடுகள் Read More »

அறிவோம் பகிர்வோம், பிரதி செவ்வாய்தோறும் இரவு 8.30 மணிக்கு

மெல்பேர்னில் இருந்து கலாவும் சாந்தியும் வழங்கும் நிகழ்ச்சி.

அறிவோம் பகிர்வோம், பிரதி செவ்வாய்தோறும் இரவு 8.30 மணிக்கு Read More »

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது.

அவுஸ்ரேலியா சிட்னியிலிருந்து இணையத்தள வானொலியாக இன்று செப்ரெம்பர் மாதம் 19 ம் திகதி ,2021 முதல் ஆரம்பமாகிறது, ஒரு புதிய வானொலிச் சேவை. நவீனத்தை நோக்கிய நற்தமிழ் நாதம். எமது நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள Mobile -0409 829 499, WhatsApp/ viber மூலம் அழைக்க +61409829499.

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது. Read More »

Scroll to Top
Scroll to Top