Admin

ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், மனிதவுரிமை ஆர்வலர் எம். எம் நிலாம்டீன் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 05/06/23

சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம் நிலாம்டீனுடன், மெல்பேர்னிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ்,  FocusThamil க்காக சதுரங்கம் நிகழ்ச்சியில் கலந்து உரையாடினார். இந்த கலந்துரையாடலில், தமிழ், முஸ்லீம் மக்களின் சமகால அரசியல் விவகாரங்களும், கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் சுவாரஸ்யமாக பேசப்பட்டுள்ளது. காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சியின் 2வது காணொளி,

ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், மனிதவுரிமை ஆர்வலர் எம். எம் நிலாம்டீன் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 05/06/23 Read More »

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் கலந்து சிறப்பித்த சதுரங்கம்.

FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 29/May/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி. யாழ் மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பித்திருந்தார். இந்த கலந்துரையாடலில், இரு விடயங்கள் கவனம் பெறக்கூடியதாக இருந்தது, முதல் விடயமாக இந்திய மத்திய அரசுக்கும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்குமான சந்திப்பு விரைவில் நடைபெறுமென்பதை உறுதிப்படுத்தினார். கீழ் வரும் முதலாவது you tube 01 இணைப்பில் அது

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் கலந்து சிறப்பித்த சதுரங்கம். Read More »

வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்  12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார். சதுரங்கம் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை

வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————- ஐங்கரன் விக்கினேஸ்வரா ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக அறிமுகமானவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இவரது படைப்புகளால் பலரதும் கவனத்தை ஈர்த்தவர். இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ளார். இவற்றில் மூன்று தொகுதிகள் ஹைக்கூ கவிதைகளாகும். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்னிப் பிரவேசம், உள்மன யாத்திரை

ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

கவிஞர் கருணாகரன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு.

கருணாகரன்  ஈழத்தின் முக்கியமான தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் கண்டவை. கருணாகரன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் சிவராசா சிவகருணாகரன். தந்தையின் பெயர் கந்தையா சிவராசா. தாயார் சிவராசா சிவபாக்கியம். இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, பளை மகா வித்தியாலயம் (பளை மத்தியகல்லூரி) ஆகியவற்றில்

கவிஞர் கருணாகரன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு. Read More »

திரு.முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கும் காலத்தின் பதிவுகள்

முருகேசு சந்திரகுமார் இவர் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட்டார். பளை, இயக்கச்சியில் பிறந்தவர். திருநகர் வடக்கு, கிளிநொச்சியில் வசிக்கும் இவர், ஓர் ஊடகவியலாளர். 1980களின் முற்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து போராளியான இவர் வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் சார்பில் பதவி வகித்தவர். ”இன்று தமிழ் மக்களிடம் யதார்த்தமான தெளிவு உண்டு. உலக

திரு.முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கும் காலத்தின் பதிவுகள் Read More »

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து சிறப்பிக்கும் அறிவோம் பகிர்வோம்

அறிமுகமாய் சில வார்த்தைகள் 1968 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை ஏ.எல்.ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, மணி மேல்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார். கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியற் கல்லூரியில் சமூகவியல் இளங்கலை மற்றும் தகவல் தொடர்பியல் முதுகலை பயின்றார். சசி விளம்பர நிறுவனம், சென்னை பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் போன்ற முன்ணணி விளம்பர நிறுவனங்களின் படைப்பாக்கப் பிரிவில் பணிபுரிந்த இவர் 1994ல், COPY CATS CREATIVE CONSULTANCY

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து சிறப்பிக்கும் அறிவோம் பகிர்வோம் Read More »

பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம்

கொழும்பு பல்கலைகழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் தமிழ் மக்களின் தீர்வுக்கான அரங்கம். கோஸ்ரிக்கா நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பல்கலைக்கழகத்தில் முரண்பாடுகளும் சமாதானம் பற்றிய முதுநிலைக் கற்கையை  நிறைவு செய்தவர். ஆசிய தலைமைத்துவ விருது- ஜப்பான் நிறுவகம் யசூகி அகாசியின் International House of japan. கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கம் நியமித்த புதிய அரசியலமைப்பு ஆக்குவதற்கான குழுவில் ஒரேயொரு தமிழ் அங்கத்தவர்.       BIOGRAPHY Name:  Mr.

பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம் Read More »

திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) இணைந்து வழங்கும் காலத்தின் பதிவுகள்

திருநாவுக்கரசு சிறிதரன் என்பவர் தமிழ் அரசியற்பரப்பில் தோழர் சுகு என நன்கு அறியப்பட்டவர் . அவருடைய மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் செயற்பாட்டாளராக இயங்கியவர். 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து ஈழப்புரட்சி அமைப்பு (EROS) அதன்பின்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி(EPRLF) , pathmanapa EPRLF, தமிழர் சமூக ஜனநாயக்க் கட்சி(SDPT) என்று 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் அரசியல் பரப்பில் இயங்கிவருபவர். ஆரம்பகாலத்தில் ஈழமாணவர் பொதுமன்றம்(GUES) மாணவர்கள் மத்தியில் பரந்த ஆதரவுத்தளத்தை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை வளங்கியவர். அதே

திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) இணைந்து வழங்கும் காலத்தின் பதிவுகள் Read More »

Dr.குமாரவேலு கணேசன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

“STEM” Kalvi அமைப்பின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான, Dr.குமாரவேலு கணேசன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு. நிகழ்ச்சித்தொகுப்பு மெல்பேனிலிருந்து சேகர்

Dr.குமாரவேலு கணேசன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

Scroll to Top
Scroll to Top