Admin

ரணிலால் 13ம் திருத்ததை அமுல்படுத்த முடியுமா?

Focus Thamil வானொலியில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புலமையாளருமான திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கி வரும் நிகழ்வு. சமகால நிலவரங்களை எமது வரலாற்றின் நிகழ்வுகளுடன் ஒப்புவுமைத்து, நடைமுறைச் சாத்தியமான தீர்வு நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களை திரு. ரவீந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காணொளியில் சமகாலத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயமும், ஸ்ரீலங்காவில் சீன அரசாங்கத்தின் வரலாற்று பங்களிப்புகள் மூலம் அதன் செல்வாக்கும், அதனால், தமிழர் இனப்பிரச்சனையில் இந்திய […]

ரணிலால் 13ம் திருத்ததை அமுல்படுத்த முடியுமா? Read More »

சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார்.

  கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாகவும், சமகால அரசியல் நிகழ்வுகளுடனும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன்இணைந்து கொள்கிறார் இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை  என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், மற்றும் காணாமல் போனவர்களுக்கான அமைப்பு, ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு  ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார்

சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள்

07ம் திகதி யூலை மாதம் திரு,லட்சுமணன் முருகபூபதியுடன் சுவடுகள் நிகழ்ச்சியிலே செல்வதுரை ரவீந்திரன், அவரது இலங்கை பயணம் குறித்தும், அங்கு “இலங்கை மாணவர் கல்வி நிதியம்” ஆற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து

எழுத்தாளர் திரு.லட்சுமணன் முருகபூபதி அவர்களின் கல்விப் பணிகள் Read More »

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம்.

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் (Adawan Akash Nalliah Kumaraguruparan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். யூலை மாதம் 03ம் திகதி திரு. குமரகுருபரனுடன் எமது அரசியல் ஆய்வாளர் மெல்பேர்ன் ராஜ் கலந்துரையாடினார். 13ம் திருத்தசட்டத்தின் மூலம், மேல் மாகாண சபையில் ஆற்றக் கூடியதாக இருந்த்த பணிகள் தொடர்பாக பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொடார். காணொளி இணைப்பில் காணலாம்.

நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம். Read More »

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் பரப்புரைக்களம். 25/6/2023

ஈழதமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பங்களிப்பை பல்வேறு தளங்களில் ஆற்றி வருகின்றார்கள்.தற்போது மாகாணசபை தேர்தலை முன்வைத்தும், 13ம் திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்து அமுல்படுத்த கோரியும், புதிதாக ஆரம்பிக்கபட்ட இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு தனது பரப்புரைகளை செய்து வருகின்றது. Focusthamil வானொலி, இதனை முன்னிட்டு இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்புக்கு ஒரு பரப்புரைக்களம் அமைத்துள்ளது. அதன் முதல் சந்திப்பின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நோக்கம்,

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் பரப்புரைக்களம். 25/6/2023 Read More »

திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.

கருத்துக்களம், 20/06/23 மெல்பேர்ன் நகரிலிருந்து சேகர் வழங்கும் நேயர்களுடன் நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி. வட மாகாணம் தனது அபிவிருத்தியில் எதிர்கொள்ளும், சவால்கள், கல்வி செயற்பாடுகளின் தடைகள், புலம் பெயர் மக்களின் உதவிகளின் துஸ்பிரயோகம் என பல்வேறு விடயங்களை சுவாரஸ்சியமான தனது கலந்துரையாடலில் தெரிவிதிருந்தார், தற்போது  கடற்தொழில் அமைச்சர் கெளரவ டக்லஸ் தேவானந்தாவின் வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக பணியாற்றும்  திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் . காணொளிகளையை பார்க்க தவறாதீர்கள்.   காணொளி 2

திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம். Read More »

இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளர், விமர்சகர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் திரு. யதீந்திரா கலந்து சிறப்பிக்கின்றார்.

இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர், செயற்பாட்டு அரசியல் களத்தில் தனது கருத்துக்களால் தாக்கங்களை ஏற்படுத்து வருபவருமான திரு.யதீந்திராவுடன் சம கால அரசியல், மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினர் மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளர், விமர்சகர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் திரு. யதீந்திரா கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழக பத்திரிகையாளர் ஜெயராமனின் விமர்சனம்.

அண்மையில் அமலாக்கதிறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பத்திரிகையாளர் ஜெயராமனுடன் பேசினோம்.தனது காட்டமான கருத்துக்களை முன் வைத்தார். காணொளி இணைப்பில் காணலாம். தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நல்லாட்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் இணைந்துகொள்கிறார்.

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழக பத்திரிகையாளர் ஜெயராமனின் விமர்சனம். Read More »

சமூக அரசியல் செயற்பாட்டாளர் திரு. கந்தையா அருந்தவபாலன் கலந்து சிறப்பிக்கின்றார்.

தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் தனது பங்களிப்பை நீண்ட காலமாக வழங்கி, தற்போது அரசியல் பரப்பிலிருந்து விலகி ஒரு அரசியல் சமூக செயற்பாட்டளாராக இயங்கி வருபவராக ந்மது மண்ணில் வாழ்ந்து வரும், திரு .கந்தையா அருந்தவபாலன் அவர்களுடன் கலந்துரையாடினோம். தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர், முக்கியஸ்தர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இரண்டாவது அதிக பட்ச வாக்குகளை பெற்றவர் , என அவருடைய அரசியல் பயணம்  இருந்திருக்கிறது. அண்மையில் வடமாகாண முன்னாள் அமைச்சர் திரு.ஐங்கரநேசன் ஒரு

சமூக அரசியல் செயற்பாட்டாளர் திரு. கந்தையா அருந்தவபாலன் கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

லண்டன் BBC வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் திரு. விமல் சொக்கநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

Focus Thamil வழங்கும் சுவடுகள் 09//06/2023. ஊடகத்துறை ஜம்பவான், லண்டன் BBC வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் திரு. விமல் சொக்கநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத் தொடர்.

லண்டன் BBC வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் திரு. விமல் சொக்கநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

Scroll to Top
Scroll to Top