Admin

MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous

Firdous MHM ,அரசியலமைப்பு, சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இளம் கல்வியாளர். வளரும் நாடுகளில் அரசியலமைப்பு வளர்ச்சியின் சவால்கள், மக்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதி மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீது ஜனரஞ்சகத்தின் செல்வாக்கு ஆகியவற்றின் மீது அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. Firdous MHM, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் LL.M பட்டத்தையும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச முகாமைத்துவத்தில் MSc பட்டத்தையும் பெற்றுள்ளார். […]

MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous Read More »

கௌரவ இரா.சாணக்கியன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் அரங்கம்

23/May/22 திங்கள், Sydney /Melbourne  நேரம் இரவு 8.30மணி சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் (Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam, பிறப்பு: 20 செப்டம்பர் 1990) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார் இவர் முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.[4][5] இவர் ராசபக்ச ஆட்சியின் ஆதரவாளராகவும், துணை இராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர். இவர் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். சாணக்கியன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப்

கௌரவ இரா.சாணக்கியன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் அரங்கம் Read More »

சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை அரங்கம்

FOCUS THAMIL May 08, 2022, சதுரங்கம் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதாரதுறை சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை நிதிநிலைமை நெருக்கடி தொடர்பான அரங்கம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவை, இலங்கை சமப்படுத்திக் கொண்டே, முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார். ”இந்தியாவையும் சீனாவையும் தனக்கு சாதகமாக இலங்கை அழகாக கையாளும். அது கையாண்டு கொண்டு இருக்கிறது. தனக்கு எப்போது சீனா

சிரேஷ்டபேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால இலங்கை அரங்கம் Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து தற்கால நிலைமைகள் தொடர்பாக பேசுகிறார்

கருத்துக்களம், சனிக்கிழமை 07/05/22 சமூக, அரசியல், வாழ்வியல் என அனைத்தையும் பேசும் களம் யாழ்பாணத்திலிருந்து பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார். Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்   அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி. இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணி

சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து தற்கால நிலைமைகள் தொடர்பாக பேசுகிறார் Read More »

இலங்கையின் தற்போது நிலவரங்கள் தொடர்பான சிறப்பு சதுரங்கம்.

FOCUS THAMIL April 10, 2022, சதுரங்கம் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளமன்ற உறுப்பினருமான கௌரவ. மனோ கணேசன் கலந்துகொள்ளும் சமகால அரசியல் நிலவரங்களை ஆராயும் அரசியல் களம் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் மேலக மக்கள் முன்னணி என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன்

இலங்கையின் தற்போது நிலவரங்கள் தொடர்பான சிறப்பு சதுரங்கம். Read More »

சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் நிகழ்வு

FOCUS THAMIL March 27, 2022, சதுரங்கம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்” TELO” வின் இளைஞர் அணி தலைவருமான சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல்  நிகழ்வு நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

சபாரத்தினம் குகதாஸ் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் நிகழ்வு Read More »

திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (ATC) முன்னாள் விக்டோரியா மாநில தலைவரும், இயக்குனருமான திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை [Australian Advocacy for Good Governance in Sri Lanka] என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய செயலாளரும் ஆவார். இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் – சர்வதேச கூட்டு [Voice for Democracy in Sri Lanka – International Collective] எனும் அமைப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். Melbourne

திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார்

இந்திய– ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், உணர்ச்சிக் கவிஞர்  காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் காசி ஆனந்தன் (1938 – ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர். தமிழ்நாடு சென்று

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

FOCUS THAMIL March 13, 2022, சதுரங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம்  அறக்கட்டளை நிதியத்தின் தலைவரும் மனித உரிமைகள் சட்டத்தரணிமான அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்ட அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால வழங்கிவைத்தார். மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் அம்பிகா சற்குணநாதன் உள்ளார். மூத்த சட்டவாளர் நீலம்

அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார்

அறிவோம் பகிர்வோம் 01 March 22 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் மெல்பேர்னில் இருந்து கலா மற்றும் சாந்தி தொகுத்து வழங்குகிறார்கள். www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி. இலங்கை/இந்தியா நேரம் மாலை 3.00 மணி அறிமுகம் தந்தை பெயர் சற்குணம், தாயார் பெயர் சரோஜா. பூர்வீக ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியராக பணியாற்றியவர்கள். தந்தை

எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

Scroll to Top
Scroll to Top