Uncategorized

பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

யாழ். பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர்  பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் நிகழ்ச்சியில் உங்களுடன் இணைந்து கொள்வது, மெல்பேர்ணிலிருந்து ராஜ், மற்றும் சிட்னியிலிருந்து சத்தியபாலன். பொ. பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பேராசிரியர். புவிச்சரிதவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1997க்கு அண்மித்த காலகட்டத்தில் இருந்தார். யாழ்பல்கலையினரால் இவருக்கு வாழ்நாட்கால பேராசிரியர் பட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது.போருக்குப்பின்னதான சமகால யாழ்மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய கருத்தியல் சிந்தனையாளர்களுள் இவரும் ஒருவராவார்.

பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »

கௌரவ. அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு கருத்துக்களம்

அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல் சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும்

கௌரவ. அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு கருத்துக்களம் Read More »

போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார்

Focus Thamil வழங்கும் சுவடுகள் 14/10/22 மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத்தொடர். இன்றைய நிகழ்வில் எங்களுடன் இணைபவர் செல்லையா மனோறஞ்சன் . போராளியாக – ஊடகவியளாளராக – சமூக/அரசியற் செயற்பாட்டாளராக – அறியப்பட்ட மனோரஞ்சன் மும் மொழிகளிலும் சரளமாகப் பேசவும்  எழுதவும் கூடிய பன்முக ஆளுமையைக் கொண்டவர். இலங்கையின் மத்திய பகுதியில் பல்லின மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் அவருடைய இளமைக்கலமும் கல்வியும் அமைந்திருந்த. நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் நேரடிச் சாட்சியாக

போராளியாக- ஊடகவியலாளராகவும், சமூக அரசியல் செயற்பாட்டாளருமான திரு.மனோரஞ்சன் எம்முடன் இணைகிறார் Read More »

அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

லெட்சுமணன் முருகபூபதி (Letchumanan Murugapoopathy, பிறப்பு: சூலை 13, 1951) இலங்கைப் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் ஆவார். 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்

அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் அரசியல் அரங்கம்.

நினைவேந்தல் நிகழ்வில் நடந்த உண்மைகளுடன், யாழ் ஊடக மைய நிறுவனரும், சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் அரங்கம். நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

சுயாதீன ஊடவியலாளருமான திரு. இரட்ணம் தயாபரன் கலந்து சிறப்பிக்கும் அரசியல் அரங்கம். Read More »

கனடா பாராளமன்ற உறுப்பினர் கெளரவ. ஹரி ஆனந்தசங்கரி கலந்து சிறப்பிக்கும் சுவடுகள் 02/09/22

கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகன் ஆவார். இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது அகவையில் 1983 இல் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.  ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால்

கனடா பாராளமன்ற உறுப்பினர் கெளரவ. ஹரி ஆனந்தசங்கரி கலந்து சிறப்பிக்கும் சுவடுகள் 02/09/22 Read More »

FocusThamil வழங்கும் சுவடுகள் 22/July/ 22 நியூசிலாந்திலிருந்து திரு.சிற்சபேசன்,….

நியூசிலாந்திலிருந்து, அரசியல் ஆய்வாளர், பத்தி எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளருமான சிற்சபேசன் எம்முடன் இணைந்து கொள்கிறார்.  

FocusThamil வழங்கும் சுவடுகள் 22/July/ 22 நியூசிலாந்திலிருந்து திரு.சிற்சபேசன்,…. Read More »

திரு. மாவை சேனாதிராஜா கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்.

மாவை சேனாதிராஜா  என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். சேனாதிராசா 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையிலும், நடேசுய்வரா கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர்

திரு. மாவை சேனாதிராஜா கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம். Read More »

நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்

அரசியல் பத்தி எழுத்தாளர்,  சமூக செயற்பாட்டாளருமான நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம்26/June/22 ஞாயிறு, Sydney /Melbourne  நேரம் இரவு 8.30மணிக்கு, www.Focusthamil.com இணைய வானொலியிலும், எமது முகநூல் நேரலையிலும் இடம்பெறுகிறது. நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம்,

நிலாந்தன் கலந்து சிறப்பிக்கும் சமகால நிகழ்வுகளின் அரங்கம் Read More »

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பிக்கும் சம கால நிலவரங்களின் அரங்கம்

பொன்னுத்துரை ஐங்கரநேசன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், சூழலியலாளரும்ஆவார். ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார். ஐங்கரநேசன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 22,660 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார். இவர் வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில்

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் கலந்து சிறப்பிக்கும் சம கால நிலவரங்களின் அரங்கம் Read More »

Scroll to Top
Scroll to Top